Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

2017 க்குப் பின்னர் வடகொரியா மிக நீண்ட தூர ஏவுகணையை ஏவியது

January 30, 2022
in Cinema, News
0
2017 க்குப் பின்னர் வடகொரியா மிக நீண்ட தூர ஏவுகணையை ஏவியது

2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் நீண்ட தூரம் பயணிக்க கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் (பாலிஸ்டிக்) ஏவுகணையை வடகொரியா ஞாயிற்றுக்கிழமை ஏவியுள்ளது.

இது வடகொரியாவின் ஆயுதத் திட்டத்தின் விரிவாக்கம் மற்றும் வரவிருக்கும் பெரிய சோதனைகளின் அறிகுறி என்று தென் கொரியாவின் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தென் கொரிய மற்றும் ஜப்பானிய அரசாங்கங்கள் இரண்டும் குறித்த பாலிஸ்டிக் ஏவுகணை (IRBM) ஏவப்பட்டதை உறுதிபடுத்தியுள்ளன.

இந்த ஏவுகணையானது கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடற்கரையில் உள்ள நீர்ப்பரப்பில் 2,000 கிலோமீட்டர் (1,243 மைல்) உயரம் 800 கிலோமீட்டர் (497 மைல்) தூரம் பயணித்ததாக டோக்கியோவில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை வட கொரியாவின் ஜகாங் மாகாணத்தில் இருந்து உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 7:52 மணிக்கு (22:52 GMT) ஒரு ஏவுகணை ஏவப்பட்டதாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

Previous Post

நாளாந்தம் தொலைக்காட்சி பார்ப்பதால் இரத்த உறைவு பாதிப்பு ஏற்படுமா?

Next Post

359 புறாக்களுடன் இருவர் கைது

Next Post
359 புறாக்களுடன் இருவர் கைது

359 புறாக்களுடன் இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures