Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

20 மோப்ப நாய்களை வெளிநாட்டிலிருந்து எடுத்துவர அமைச்சரவை தீர்மானம்

January 30, 2019
in News, Politics, World
0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப் பொருள் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்த 20 மோப்ப நாய்களை வெளிநாட்டிலிருந்து எடுத்துவர அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சிவில் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு எடுத்துவரவுள்ள ஒரு நாய்க்கு 20 லட்சம் ரூபாய் செலவு செய்யப்படவுள்ளதாகவும், மொத்தம் 4 கோடி 68 லட்சம் ரூபா நிதியை செலவு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Previous Post

ஓட்டல் மீது மண் சரிந்து விழுந்த விபத்தில் 15 பேர் பலி

Next Post

விமானத்தில் நாயைக் கொண்டுவந்தவரா ஜனாதிபதி வேட்பாளர் ?

Next Post

விமானத்தில் நாயைக் கொண்டுவந்தவரா ஜனாதிபதி வேட்பாளர் ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures