Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2 கோடி பெறுமதியான போதைப் பொருட்கள் பொலிஸாரினால் மீட்பு

May 26, 2019
in News, Politics, World
0

முச்சக்கர வண்டியொன்றில் 2 கோடி 30 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருள் கடத்திய நபர் ஒருவரை ஒருகொடவத்தை மேம்பாலத்துக்கு அருகில் வைத்து வெல்லவத்தை பகுதி ஊழல் ஒழிப்பு பிரிவு கைது செய்துள்ளது.

இவரிடமிருந்து 2 கிலோவும் 221 கிராம் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் அங்கொட கொடிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

வெலிபன்னயில் நிலக் கீழ் பதுங்கு அறையுடன் வீடு கண்டுபிடிப்பு

Next Post

பாதுகாப்பு மற்றும் ஏனைய முக்கிய தகவல்களை அறிவிக்க விசேட காரியாலயம்- பந்துல

Next Post

பாதுகாப்பு மற்றும் ஏனைய முக்கிய தகவல்களை அறிவிக்க விசேட காரியாலயம்- பந்துல

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures