Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

2 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்க நடவடிக்கை

August 21, 2021
in News, Sri Lanka News
0
2 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்க நடவடிக்கை

வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா பரவலையடுத்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அடுத்த வாரம் முதல் 2 ஆயிரம் ரூபாவை வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு நிவாரணக் கொடுப்பனவாக வழங்கவுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

 

Previous Post

ஈழப் பள்ளிக்கூடங்களின் பெருமைகள்

Next Post

உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மரபணு கொரோனா தடுப்பூசி

Next Post
உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மரபணு கொரோனா தடுப்பூசி

உலகிலேயே முதல் முறையாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மரபணு கொரோனா தடுப்பூசி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures