Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

2 ஆம் கட்ட கொரோனா அச்சுறுத்தலுக்கு இடமளிக்கமாட்டோம்!

July 12, 2020
in News, Politics, World
0

இலங்கையில் 2ஆம் கட்ட கொரோனா அச்சுறுத்தல் ஏற்படுவதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்கமாட்டோமென பாதுகாப்பு செயலாளர் முன்னாள் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொக்காவில் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் பல்வேறு திட்டங்கள் இருக்கின்றது எனவும் கமல் குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் அனைத்து மக்களும் அச்சமின்றி சந்தோசமாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படுத்தப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

கொரோனாவின் 2ஆம் கட்ட பாதிப்புகளுக்கு அரசாங்கம்தான் பொறுப்பு

Next Post

கொரோனா வைரஸ் ; சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை

Next Post

கொரோனா வைரஸ் ; சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures