Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

2வது முறையாக கிண்ணம் வென்று அசத்திய ஆன்டி முர்ரே!

July 10, 2016
in News, Sports
0
2வது முறையாக கிண்ணம் வென்று அசத்திய ஆன்டி முர்ரே!

2வது முறையாக கிண்ணம் வென்று அசத்திய ஆன்டி முர்ரே!

q4q2

q

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்று போட்டியில் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பிரிட்டனின் ஆன்டி முர்ரே, 7வது இடத்தில் உள்ள கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை எதிர்கொண்டார்.

இதில் அபாரமாக ஆடிய ஆன்டி முர்ரே, மிலோஸ் ரயோனிச்சை 6-4, 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி 2வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.

இதற்கு முன் இவர் 2013ம் ஆண்டு கிண்ணம் வென்றிருந்தார். இது முர்ரே வெல்லும் 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

Previous Post

75 வயதில் கால்பந்து ஜாம்பவான் பீலேவிற்கு திருமணம்

Next Post

யூரோ கிண்ணம்: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த போர்த்துக்கல்

Next Post
யூரோ கிண்ணம்: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த போர்த்துக்கல்

யூரோ கிண்ணம்: முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த போர்த்துக்கல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures