Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

1990 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு

August 24, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
1990 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சித்தாண்டி பகுதியில் இடம்பெற்றதான சுற்றிவலைப்பின்போது நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நினைவேந்த நிகழ்வானது இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (24)  சித்தாண்டி சித்திர வேலாயுத சுவாமிகோவில் முன்றலில் இடம்பெற்றது.

சித்தாண்டி காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அஅ.அமலநாயகி சட்டத்தரணி த. ஜெயசிங்கம் பிரதேச சபை உறுப்பினர் சி.வவானந்தன் மற்றும் சித்தாண்டி முறக்கொட்டசேனை சந்திவெளி ஆகிய காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Previous Post

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

Next Post

நடிகர் கஜேஷ் நடிக்கும் ‘உருட்டு உருட்டு’ பட அப்டேட்

Next Post
நடிகர் கஜேஷ் நடிக்கும் ‘உருட்டு உருட்டு’ பட அப்டேட்

நடிகர் கஜேஷ் நடிக்கும் 'உருட்டு உருட்டு' பட அப்டேட்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures