Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

18 வயதான சுவிஸ் யுவதிக்கு இலங்கையில் நேர்ந்த கொடூரம்!

January 8, 2018
in News, World
0

இலங்கைக்கு சுற்றுலா பயணியாக வருகை தந்த சுவிசர்லாந்து நாட்டின் யுவதியொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்

இலங்கை பிரஜையொருவரால் அவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலிய பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றுள்ளதாக, நேற்று மாலை 5.00 மணியளவில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் அமைந்துள்ள சிங்கல்ட்ரீ வனப்பகுதிக்கு தனியாக சென்ற போதே குறித்த யுவதியை நபரொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

வனத்திலிருந்து திரும்பிய சுவிசர்லாந்து நாட்டை சேர்ந்த 18 வயது யுவதி இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

தான் தங்கியிருந்த விடுதியின் முகாமையாளருக்கு இது தொடர்பில் கூறிய நிலையில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யுவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், நுவரெலிய – ஸ்க்ராப் தோட்டத்தை சேர்ந்த 15 பேர், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Previous Post

கடலோரங்களை தூய்மைப்படுத்தும் புதிய திட்டம்

Next Post

கண்ணியால் கால் இழந்த குட்டியானை

Next Post

கண்ணியால் கால் இழந்த குட்டியானை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures