Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

17 வயது சிறுவன் கொலை -16 வயது சிறுவன் கைது!

January 6, 2018
in News
0

ஹிக்கடுவை – காஸ்லன்ட் தோட்ட பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 17 வயது சிறுவன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த அவர், கவலைக்கிடமான நிலையில், ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக கராபிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையிலேயே பலியாகியுள்ளார்.

அத்துடன், இவர் ஹெரிஸ்லன்ட் தோட்டம் – கோனபீனுவல பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயதான சிறுவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் குறித்து ஹிக்கடுவை பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

சூர்யா-சாய்பல்லவி கூட்டணியில் மற்றொரு பிரபல நாயகி

Next Post

யாருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறது 2018?

Next Post

யாருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப்போகிறது 2018?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures