Thursday, September 11, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

உண்மை சம்பவ கதையில் நயன்தாரா!

December 12, 2016
in Cinema, News
0
உண்மை சம்பவ கதையில் நயன்தாரா!

நயன்தாரா நடிக்கும் ‘அறம்,’ ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம். பொதுமக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் பணிபுரியும் ஒரு மாவட்ட கலெக்டரை பற்றிய கதை என்பதால் இந்த படத்துக்கு, ‘அறம்’ என்று பெயர் சூட்டப்பட்டதாக டைரக்டர் கோபிநாயனார் கூறுகிறார்.

பணம், பெயர், புகழ் ஆகியவற்றில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட, அறம் செய்வதிலேயே உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது என்பதை கருவாக கொண்ட படம் இது. மாவட்ட கலெக்டர் என்ற வார்த்தைக்கு புதிய அர்த்தத்தை நயன்தாரா தனது நடிப்பால் வழங்கியிருப்பதாக டைரக்டர் கோபிநாயனார் கூறினார்!

Previous Post

மலைவாழ் மக்களின் மகனாக மாறிய ஜெயம் ரவி

Next Post

மும்பை டெஸ்ட்: கோஹ்லி இரட்டை சதம்.. தோல்வியைத் தவிர்க்க போராடி வரும் இங்கிலாந்து

Next Post
மும்பை டெஸ்ட்: கோஹ்லி இரட்டை சதம்.. தோல்வியைத் தவிர்க்க போராடி வரும் இங்கிலாந்து

மும்பை டெஸ்ட்: கோஹ்லி இரட்டை சதம்.. தோல்வியைத் தவிர்க்க போராடி வரும் இங்கிலாந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures