Wednesday, September 10, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home Cinema

16 வருடங்களுக்குப்பின் சத்யராஜ்-கவுசல்யா இணைந்து நடிக்கிறார்கள்

May 10, 2017
in Cinema, News
0

சத்யராஜும், கவுசல்யாவும் 2001-ம் வருடம் திரைக்கு வந்த ‘குங்கும பொட்டு கவுண்டர்’ படத்தில் இணைந்து நடித்து இருந்தார்கள்.
மே 09, 01:38 PM
16 வருடங்களுக்குப்பின், ‘எச்சரிக்கை’ என்ற படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள்.

இதில், வரலட்சுமி சரத்குமார் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சர்ஜுன் கே.எம். டைரக்டு செய்கிறார். சி.பி.கணேஷ், சுந்தர் அண்ணாமலை ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். வினாடிக்கு வினாடி திடீர் திருப்பங்களை கொண்ட திகில் படம், இது.

Previous Post

அஜித்தின் விவேகம் படம் இத்தனை கோடி வசூல் செய்யுமா?- மூத்த விநியோகஸ்தரின் கணிப்பு

Next Post

தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2′ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Next Post

தனுஷின் `வேலையில்லா பட்டதாரி-2' படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures