Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

16 பேரில் சிலர் மீண்டும் அரசாங்கத்துடன், அமைச்சுப் பதவி குறித்தும் பேச்சு ?

April 28, 2018
in News, Politics, World
0

புதிய அமைச்சரவை தெரிவு இடம்பெறுவது தாமதமடைவதற்கு காரணம், அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேரில் சிலர் மீண்டும் அரசாங்கத்துக்குள் வருவதற்கு உடன்பட்டுள்ளமையே ஆகும் என அரசாங்க தரப்பு சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு வருபவர்களுக்கு அமைச்சுப் பதவியை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இணையவுள்ளவர்கள் அல்லாதவர்களுடனும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும், அவர்கள் எதிர்க் கட்சியில் அமர்ந்தால் அது ஸ்ரீ ல.சு.கட்சிக்கு பாரிய சவாலாக மாறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் சிக்கியது!

Next Post

கொழும்பில் 20 பிரதான வெசாக் தோரணங்கள், 5 வலயங்கள்

Next Post

கொழும்பில் 20 பிரதான வெசாக் தோரணங்கள், 5 வலயங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures