Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

136 படகுகள் கரை திரும்பி கொண்டிருக்கின்றன: குமரி மாவட்ட ஆட்சியர் பேட்டி

October 6, 2018
in News, Politics, World
0

136 படகுகள் கரை திரும்பி கொண்டிருக்கின்றன என்று குமரி மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார். மீனவர்கள் மாயம் குறித்து குமரி மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்தார். கடலுக்கு சென்ற 80 படகுகள் குறித்து தகவல்கள் தெரியவில்லை என்று கூறினார். 430 படகுகள் கரை திரும்பி விட்டன. கடலோர காவல்படையினர் விமானம் மூலம் மீனவர்களை தேடுகின்றனர். கனமழையை சமாளிக்க கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Previous Post

பெங்களூரு சிறையில் சசிகலாவுடன் டி.டி.வி தினகரன் சந்திப்பு

Next Post

75 வீடுகளில் திருடிய இரு பெண்கள் கைது!!

Next Post

75 வீடுகளில் திருடிய இரு பெண்கள் கைது!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures