பிரதமர் பதவி விலகி புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்கவும் | ஜனாதிபதிக்கு டலஸ் அவசர கடிதம்

முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் குறித்த கடிதத்தில், பிரதமரும் அமைச்சரவையும் உடனடியாக பதவிவிலகி அனைத்துக் கட்சிகளையும் கொண்ட இடைக்கால அரசு சிறிய அமைச்சரவையுடன் அமையவேண்டும்.தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் இதில் ஆராயப்படவேண்டும்.

அத்துடன், நாடாளுமன்றில் உள்ள அனைத்து கட்சிகளின் பங்களிப்புடனும் புதிய அமைச்சரவை ஒன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் டலஸ் அழகபெரும கடிதத்தின் ஊடாக வலியுறுத்தியுள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Next Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *