Friday, September 19, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

130 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்

June 19, 2019
in News, Politics, World
0

130 பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவுள்ளதாக சப்ரகமுவ மாகாண சபை தெரிவித்துள்ளது. இவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு மாகாண ஆளுநர் தம்ம திஸாநாயக்க தலைமையில் இடம்பெறவுள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற திறந்த பரீட்சை பெறுபேறுகளுக்கமைய அவர்கள் ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய தெரிவித்தார். புவியியல், வரலாறு, பௌத்தம் மற்றும் அரசியல் விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்காக குறித்த பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கப்படுகிறது.

Previous Post

கோத்தாபய முன்வைத்த இரண்டு மனுக்கள் விசாரணையின்றி தள்ளுபடி

Next Post

சமுர்த்தி கிடைக்காத பெருந்தோட்ட மக்கள் விண்ணப்பிக்க வலியுறுத்தல்

Next Post

சமுர்த்தி கிடைக்காத பெருந்தோட்ட மக்கள் விண்ணப்பிக்க வலியுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures