Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

13 இளைஞர்கள் கைது!

January 7, 2018
in News, Politics
0

சிவனொளி பாதமலைக்கு வருகை தந்த 13 இளைஞர்கள் நேற்று மாலை ஹட்டன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கண்டி, கம்பளை, குருனாகல், போகந்தர, மட்டகளப்பு போன்ற பிரதேசங்களை சேர்ந்த 20க்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 4 மணியளவில் தியகல பொலிஸ் சோதனைசாடிகயில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலுக்கு அமைய குறித்த சபர்களை சோதனை செய்த போது கேரளா கஞ்சா, போதை வில்லைகள், சட்டவிரோதமான சிகரட்டுக்கள், மற்றும் மதனமோதகம் எனும் பல வகையான போதைபொருள்கள் அவர்களள் வசமிருந்து கைபற்றபட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Previous Post

70 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினர் இவரா?

Next Post

பரவிவரும் ஆபத்து! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Next Post

பரவிவரும் ஆபத்து! பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures