Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

118 பேரின் பெயர்ப் பட்டியலை வெளிப்படுத்தும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே

June 5, 2018
in News, Politics, World
0

அர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றுக் கொண்ட 118 பேரின் பெயர்ப் பட்டியலை வெளிப்படுத்தும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது எனவும், ஜனாதிபதி இதனை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்காது போனால் சந்தேகம் ஜனாதிபதியின் மீதே விழும் எனவும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

இந்த பெயர்ப்பட்டியலை வெளியிடுவதில் சட்டரீதியாக எந்தவிதமான தடையும் இல்லை. அரசாங்கும் பந்தை ஒவ்வொருவரிடமும் மாற்றிக் கொண்டு செல்கின்றது. சபாநாயகர் ஜனாதிபதியின் செயலாளரிடம் கேட்கின்றார். ஜனாதிபதியின் செயலாளர் சட்ட மா அதிபரிடம் கேட்கின்றார். இவ்வாறு இழுத்தடிப்புக்கள் இடம்பெறுகின்றன.

நாம் ஜனாதிபதியிடம் கேட்கின்றோம். தற்பொழுது தங்களது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தும் சந்தர்ப்பம் வந்துள்ளது. அதனைப் பயன்படுத்தியாவது பாராளுமன்றத்திலுள்ள உறுப்பினர்களின் கௌரவத்தைப் பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் கம்மம்பில எம்.பி. மேலும் கூறினார்.

Previous Post

சமூக வலைத்தளங்களை தடை செய்யும் ஜனாதிபதியின் முயற்சிக்கு இடமளியோம்

Next Post

தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்றது : நிர்வாக தெரிவு

Next Post

தலைவலிக்கு தலையணையை மாற்றுவது போன்றது : நிர்வாக தெரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures