Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

116 உறுப்பினர்களுக்கு அதிகமானோர் ஆதரவு

April 2, 2018
in News, Politics, World
0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசாங்கம் மற்றும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 116 உறுப்பினர்களுக்கு அதிகமானோர் ஆதரவு வழங்குவதற்கு உறுதியளித்துள்ளனர் எனத் தெரிவித்த ஒன்றிணைந்த எதிரணியின் ரஞ்சித் சொய்சா எம்.பி, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை வெற்றிக்கொள்வோம் என்றார்.
புஞ்சி பொரளையில் உள்ள வஜிராராமை விகாரையில் நேற்று (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்துரைக்கையில், “பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிப்பதற்கு, ஆளுங்கட்சி, ஜே.வி.பி, ஒன்றிணைந்த எதிரணிகள் உறுப்பினர்கள் உள்ளனர்” என்றார்.
“எனவே, எதிர்வரும் 4ஆம் திகதியன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகவுள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. அத்துடன், பிரதமருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் உருவாகியுள்ளன” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous Post

நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒட்டுமொத்த அரசாங்கத்துக்கு எதிரானது !!

Next Post

ஒரேயொரு வரி, நேரடி வரி : மங்கள சமரவீர

Next Post

ஒரேயொரு வரி, நேரடி வரி : மங்கள சமரவீர

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures