Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

100 ஐ தாண்டியும் மருத்துவமனை செல்லாத சகோதரர்கள்

January 28, 2018
in News, Politics, World
0

வயது முதிர்ந்தாலும் அடுத்தவர்களின் கைகளை எதிர்பார்க்கலாம் தமது உழைப்பில் வாழ்ந்து வருகின்றனர் 110, 108 வயதுடைய அண்ணன், தங்கை.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா தெற்கு பட்டம் ஊராட்சி குப்பனாம் பேட்டைப் பகுதியில் இவர்கள் வசித்து வருகின்றனர்.

முள்வேலி அமைக்கும் பணி மற்றும் வயல்களில் நாற்று பறிக்கும் பணிகளை செய்கிறார் அண்ணன் ரங்கசாமி. ” கண் பார்வை நன்கு உள்ளது. காது சரியாக கேட்பதில்லை. இது நாள் வரை மருத்துவமனைக்குப்போனதில்ல.. ஊசி போட்டதில்ல.. மருந்து, மாத்திரை சாப்பிட்டதில்லை” என்கிறார் அவர் பொக்கைச் சிரிப்புடன்.

அவரது மனைவி ஆச்சியம்மாள் (85), மகன், மருமகள், பேரன், பேத்தி ஆகியோருடன் ரங்கசாமி சந்தோஷமாக வசிக்கிறார். அவரது தங்கை ரவுணம்மாளுக்கும் 108 வயதாகிறது.கணவர் இறந்து விட்டதால் ரங்கசாமியுடன் வசிக்கிறார். 10 ஆடுகளை வாங்கி மேய்த்து வருகிறார். விவசாய வேலைகளையும் கவனிக்கிறார். இவரும் மருத்துவமனைக்குச் சென்றதில்லை என்பது ஆச்சரியம்.

Previous Post

குருநாகலில் விபத்து 20 பேர் காயம்

Next Post

கணிசமான நிதி செலுத்தியபின் சௌதி பணக்காரர்கள் விடுவிப்பு

Next Post

கணிசமான நிதி செலுத்தியபின் சௌதி பணக்காரர்கள் விடுவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures