Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

10 லட்சம் காணி உறுதி வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று

August 16, 2018
in News, Politics, World
0
10 லட்சம் காணி உறுதி வழங்கும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு இன்று

நல்லாட்சி அரசாங்கத்திற்கு 3 வருடங்கள் நிறைவடைவதையொட்டி நாடுபூராவும் உள்ள காணியில்லாத மக்களுக்கு காணி உறுதி வழங்கும் திட்டத்தின் முதலாவது நிகழ்வு இன்று (16) இரத்தினபுரியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இன்று முதல் ஆரம்பமாகும் இந்த திட்டம் அடுத்த வாரம் வரை முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் இதற்காக 10 இலட்சம் காணி உறுதி வழங்கும் திட்டத்தை துரிதப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் எமது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக காணி உறுதி வழங்கும் திட்டம் மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தின் 3 வருட நிறைவுடன் பல மாவட்டங்களில் காணி உறுதி வழங்க இருக்கிறோம்.

அடுத்த நிகழ்வு, நாளை(17) மொனராகலையிலும் 18 ஆம் திகதி கேகாலையிலும் 21 ஆம் திகதி காலியிலும் இடம்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ஆப்கான் கல்வி நிலைய தற்கொலைத் தாக்குதலில் 49 பேர் பலி

Next Post

மஹிந்த நாளை வாக்கு மூலம் வழங்க தயார்

Next Post

மஹிந்த நாளை வாக்கு மூலம் வழங்க தயார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures