Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

10 மில்லியன் ரூபா பெறுமாதியான தங்கத்துடன் இரண்டு பெண்கள் கைது

May 8, 2018
in News, Politics, World
0

சுமார் 10 மில்லியன் ரூபா பெறுமாதியான 1.1 கிலோ கிராம் தங்கத்துடன் இரண்டு பெண்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு பெண்களும் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (08) அதிகாலை 1.45 மணியளவில் இவர்கள் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட இரு பெண்களும் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாக கொண்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

யாழில் 1980 ஹெக்டேயர் பயிர்ச் செய்கை பரப்பு முற்றாக அழிவு

Next Post

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்தும் மனிதாபிமான நடவடிக்கைகளில் பயணிக்கும்!

Next Post

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தொடர்ந்தும் மனிதாபிமான நடவடிக்கைகளில் பயணிக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures