Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

10 பேர் கடற்படையால் மீட்பு

July 6, 2019
in News, Politics, World
0

நேற்று இரவு யாழ்ப்பாணம் கரப்பனில் இருந்து அனலடிவுக்கு படகில் செல்லும் போது படகு பாதிப்படைந்ததால் தத்தளித்த பயணிகள் பத்து பேர் கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளனர்.

கரப்பன் கரையிலிருந்து 1.5 கடல் மைல் தொலைவில் உள்ள கடலில் வைத்து படகின் கயிறு புரொப்பல்லருடன் சிக்கியதன் விளைவாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் கடற்படைக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , அங்கு சென்ற கடற்படையினர் படகிலிருந்தவர்களை மீட்டுள்ளனர்.

இந்நிலையில் படகு உரிமையாளர் மற்றும் அதன் உதவியாளருடன் 08 பேரையும் மீட்ட கடற்படை அவர்காளாஈ பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவந்துள்ளனர்.

Previous Post

இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படாது

Next Post

முன்னாள் போராளிக்கு 4-ஆம் மாடிக்கு வருமாறு அழைப்பு

Next Post

முன்னாள் போராளிக்கு 4-ஆம் மாடிக்கு வருமாறு அழைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures