Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரணிக்கு

May 1, 2018
in News, Politics, World
0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணிக்குத் இன்று செல்லவுள்ளதாக அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.

“கூட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறிய 16 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் போது, எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், “நாங்கள் யாரும் அமைச்சர் பதவிகளை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதே எமக்கு நோக்கம். நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து அரசாங்கத்துக்கு எதிராக பிரசாரம் செய்வோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, “இன்று மேலும் 10 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சிக்கு வரவுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous Post

முன்னாள் போராளி ச.பிரதீபன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வுஇன்று

Next Post

அரசின் நடவடிக்கைக்கு வேதாந்தா தடையாக இருக்க முடியாது

Next Post

அரசின் நடவடிக்கைக்கு வேதாந்தா தடையாக இருக்க முடியாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures