Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

1 கோடி மதிப்புள்ள கஞ்சா இலங்கையில் பறிமுதல்

January 24, 2018
in News, Uncategorized, World
0
1 கோடி மதிப்புள்ள கஞ்சா இலங்கையில் பறிமுதல்

தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வடமராஜி கடற்கரையில் கஞ்சா பதுக்கி வைக்கப்படுள்ளதாக வந்த தகவலையடுத்து இலங்கை கடற்படையினர் சோதனை நடத்தினர்.

அப்போது 50 மூட்டைகளில் 110 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.தமிழகத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி கொண்டு வந்திருக்கலாம் போலீசாரை கண்டு பதுக்கி வைத்துவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி சென்று இருக்கலாம் என இலங்கை கடற்படையினர் கூறியுள்ளனர்.

Previous Post

மெக்சிகோவில் தனது மனைவியை சமைத்து சாப்பிட்ட கணவர்

Next Post

9 மணி நேரத்தில் நடந்த அதிசயம்!

Next Post

9 மணி நேரத்தில் நடந்த அதிசயம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures