Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஹெரோயினுடன் நெல்லியடியில் நான்கு இளைஞர்கள் கைது

November 8, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நான்கு இளைஞர்கள் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெல்லியடி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைதான நபர்களிடம் இருந்து 126 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டு உள்ளதாகவும் , 25 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்னர். 

கைது செய்யப்பட்ட நபர்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

Previous Post

Tamil Mirror Awards Gala Night 202 | மண்டபம் நிறைந்த விழா | கலியமூர்த்தி உற்சாக உரை

Next Post

தனுஷ்க குறித்து விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட குழு நியமனம்

Next Post
பாலியல் குற்றம் | இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கவுக்கு 14 ஆண்டு சிறைத்தண்டனை

தனுஷ்க குறித்து விசாரணைகளை மேற்கொள்ள மூவர் கொண்ட குழு நியமனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures