Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஹப்புத்தளை விமான விபத்து குறித்து ஆராய சீனாவின் குழு

January 5, 2020
in News, Politics, World
0

கடந்த வெள்ளிக்கிழமை காலை ஹப்புத்தளையில் விபத்துக்குள்ளான வை.12 ரக விமானம் குறித்து ஆய்வு செய்ய சீனாவிலிருந்து தொழில்நுட்பவியலாளர்கள் குழுவொன்று வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விமானத்தின் பெறுமதி 3 மில்லியன் டொலர் என தெரிவிக்கப்படுகின்றது.  சீன ஹேபிங் நிறுவனம் தயாரிப்பான இந்த விமானத்தில் 15 பேர் பயணிக்க முடியும்.

இந்த விமானம் பயணித்துக் கொண்டிருக்கும் போது திடீரென விபத்துக்குள்ளாகியதற்கான காரணத்தைக் கண்டறியவே இக்குழு இங்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த விபத்தில் இரு விமானிகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கடந்த 2002 ஆம் ஆண்டும் வை.8 ரக விமானமொன்று தொடங்கொடயில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் விமானப்படை அதிகாரிகள் 5 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

பழிவாங்கப்பட்டவர்களைக் கண்டறிய விசேட குழு

Next Post

கட்சிப் பிரச்சினையை ஊடகங்களிடம் கொண்டு செல்ல வேண்டாம்

Next Post

கட்சிப் பிரச்சினையை ஊடகங்களிடம் கொண்டு செல்ல வேண்டாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures