Sunday, August 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஸ்ரீ வில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோயிலில் நடந்த தீமிதி விழா!

April 16, 2018
in News, Politics, World
0

ஸ்ரீவில்லிபுத்தூர் ரெங்கநாதபுர சந்தன மாரியம்மன் கோயிலில் வருடா வருடம் சித்திரைத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். ஏப்ரல் 4-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது கோயில் விழாவிழா. வருடா வருடம் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள். அதற்காக நேற்று காலையில் கோயில் முன்பு தீ வளர்க்கப்பட்டது.

பிறகு, அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு 2,000 பக்தர்கள் காப்பு கட்டி வீதிகளில் வளம் வந்து 3 மணிக்கு மேல் பூக்குழியில் இறங்கி தீ மிதித்து வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

நேற்று இரவு அலங்கரிக்கப்பட்ட அம்மன் திருவீதியுலாவும் இன்று மதியம் தேரோட்டத் திருவிழாவும் கோலாகலமாக நடைபெற்றன.

Previous Post

மரங்களைக் குறிவைக்கும் கும்பல்! அழிக்கப்படும் வரலாற்று கண்மாய்

Next Post

திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை

Next Post

திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் மின்னலுடன் கூடிய கனமழை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures