Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்ரீ ல.சு.க.யின் தேசிய மாநாட்டில் ஜனாதிபதி விசேட உரை

November 28, 2018
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாடொன்று எதிர்வரும் டிசம்பர் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாகவும் அக்கட்சியின் செயலாளர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. முழு நாட்டிலுமுள்ள கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை இம்மாநாட்டில் கூட்டவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் அங்கத்துவம் பெற்றுள்ள நிலையில் இந்த மாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

நீதிக்காக ஜம்பர் அணியத் தயார் – சபாநாயகர்

Next Post

குற்றச்செயல், பாதாள உலகக் கோஷ்டிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

Next Post

குற்றச்செயல், பாதாள உலகக் கோஷ்டிக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures