Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவன மோசடி: அறிக்கை கையளிப்பு

July 3, 2019
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடிகள் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று (02) தனக்கு கிடைக்கப் பெற்றதாகவும் அதில் குறித்த நிறுவனத்தில் இடம்பெற்ற தில்லு முல்லுகள் பல காணப்படுவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் நேற்று (02) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

உயர் மட்ட அரசியல் தலைவர்கள் கோடிக் கணக்கான நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பான தகவல்கள் இந்த அறிக்கையில் காணப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Previous Post

போதைக்கு எதிரான நடவடிக்கையினால் எனக்கு உயிர் அச்சுறுத்தல் – மைத்திரி

Next Post

சோபா உடன்படிக்கை குறித்து ஆராய இரு குழுக்கள் நியமனம்!

Next Post

சோபா உடன்படிக்கை குறித்து ஆராய இரு குழுக்கள் நியமனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures