Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்த தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கை

October 15, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி தேர்தலின் ஆதரவு வழங்குவது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்த தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுதந்திர கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா குமாரதுங்க அறிக்கை ஒன்றின் ஊடாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது.

இதனை வன்மையாக கண்டித்துள்ள சந்திரிக்கா, அதனை முறியடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ம் திகதி பொதுஜன கட்சியுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் சுதந்திர கட்சியை நிர்மூலமாக்க முற்படும் முயற்சியை தோற்கடிக்கப்படும் என சந்திரிக்கா சூளுரைத்துள்ளார்.

தற்போது லண்டன் சென்றுள்ள சந்திரிக்கா விரைவில் நாடு திரும்பவுள்ளார். இதன்போது சுதந்திர கட்சியின் ஆதரவாளர்களுடன் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சஜித் ஜனாதிபதியானானால் -இளையோர் வீதியல் போட்டு எரிக்கப்படுவார்கள் !!

Next Post

800 கோடி ரூபா வீட்டால் மைத்திரிக்கு வந்த சிக்கல் !!

Next Post

800 கோடி ரூபா வீட்டால் மைத்திரிக்கு வந்த சிக்கல் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures