Saturday, September 20, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஶ்ரீலங்கன், மிஹின் மோசடி விசாரணை ஆரம்பம்

June 5, 2018
in News, Politics, World
0

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், மிஹின் லங்கா, மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனங்களில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நேற்று  ஆரம்பமானது.

கடந்த 2006 ஜனவரி 01 – 2018 ஜனவரி 31 வரையான காலப்பகுதியில், குறித்த நிறுவனங்களில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை கருத்திற்கொண்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி குறித்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதன் அடிப்படையில், நிறுவன பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் அதன் மற்றுமொரு அதிகாரியிடம் முதலாவது சாட்சி விசாரணை முன்னெடுக்கப்படும் என, அவ்வாணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்தார்.

Previous Post

சிறுமி ஒருவரை கடத்தி விற்பனை செய்த சம்பவம்

Next Post

ராஜிதவுக்கும் ,சம்பிக்கவுக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு

Next Post

ராஜிதவுக்கும் ,சம்பிக்கவுக்கும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures