Saturday, September 13, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மறுசீரமைப்பு குறித்து ஆராய குழு

January 8, 2019
in News, Politics, World
0

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை மறுசீரமைப்பு செய்வது தொடர்பில்  பரிந்துரைகளை முன்வைப்பதற்காக  இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட குழுவொன்றை நியமித்துள்ளார்.

இக்குழுவில், கலாநிதி ஹர்ஷ த சில்வா, கலாநிதி நந்தலால் வீரசிங்க, கலாநிதி தர்மரத்ன ஹேரத், பேராசிரியர் டீ.பீ.ஜீ.எச் திஸா பண்டார, வீ. கனகசபாபதி, எல்.எஸ்.ஐ ஜயரத்ன, விராஜ் தயாரத்ன, மஹேன் கொபல்லாவ, வசந்த குமாரசிறி, அஜித் அமரசேகர, திசுரி வன்னிஆராச்சி ஆகியோர்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பில் கடந்த 4 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் அடிப்படையில் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

புதிய லக்கலை நகரம் மக்களிடம் இன்று கையளிப்பு

Next Post

ஜனாதிபதி பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் பூர்த்தி

Next Post

ஜனாதிபதி பதவியேற்று இன்றுடன் நான்கு ஆண்டுகள் பூர்த்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures