Monday, September 15, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 24பேர் குணமடைவு!

August 21, 2020
in News, Politics, World
0

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட மேலும் 24பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இதுவரை இரண்டாயிரத்து 789பேர் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் இதுவரை மொத்தமாக இரண்டாயிரத்து 918 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அவர்களில் இன்னும் 118பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 11பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கொள்கை பிரகடன உரை ஒட்டுமொத்தமாக தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தினை தந்துள்ளது – செல்வம்

Next Post

பூர்வீக குடிகள் தமிழர்கள் என்ற சி.வியின் கருத்து தவறானது – மனுஷ

Next Post

பூர்வீக குடிகள் தமிழர்கள் என்ற சி.வியின் கருத்து தவறானது – மனுஷ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures