Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வைத்தியர் முபாரக்கை விசாரணை செய்க- டான் பிரியசாத் முறைப்பாடு

December 29, 2019
in News, Politics, World
0

முபாரக் எனும் வைத்தியரினால் பொய்யான அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளியைக் காப்பாற்றுவதற்கே வைத்தியர் முபாரக் முயற்சிப்பதாகவும் நவ சிங்களே தேசிய அமைப்பின் தலைவர் டான் பிரியசாத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜிதவின உடல் நலம் குறித்து அரச வைத்திய அதிகாரி ஒருவரின் ஊடாக பரிசோதனை நடாத்தப்பட வேண்டும் எனவும் டான் பிரியசாத் குற்றத்தடுப்புத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை முன்வைத்துள்ளார்.

குற்றம்சாட்டப்பட்ட ஒருவரை வைத்துக் கொண்டு சிகிச்சை அளிப்பது தொடர்பில் வைத்தியர் முபாரக் தொடர்பில் குற்றத் தடுப்புப் பிரிவு விசாரணை நடாத்த வேண்டும் எனவும் அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று, ராஜித சேனாரத்ன தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தினம் முதல் தற்பொழுது வரையுள்ள நாட்களில் அவருக்கு என்னவகையான பரிசோதனை முன்னெடுக்கப்பட்டன என்பது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகளினால் விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் டான் பிரியசாத் தனது முறைப்பாட்டில் குற்றத்தடுப்புப் பிரிவைக் கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Previous Post

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட நிலைப்பாடு

Next Post

தமிழ் தலைவர்கள் அடிப்படைவாதத்தை விதைக்கின்றனர்!

Next Post

தமிழ் தலைவர்கள் அடிப்படைவாதத்தை விதைக்கின்றனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures