Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார் அத்துரலிய ரத்தன தேரர்!

June 5, 2019
in News, Politics, World
0
வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார் அத்துரலிய ரத்தன தேரர்!

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரர் தற்போது கண்டி வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரத்தன தேரர் ரிசாட் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவி விலகுமாறு கோரி 4 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத் சாலி ஆகியோர் தமது இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைத்திருந்த நிலையில் தேரர் தனது உண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்து கொண்டார்.

இதனை அடுத்து அவர் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் , தனது சுய விருப்பின் பேரில் தேரர் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Previous Post

மங்கள, ராஜித, சத்துர ஆகியோர் விகாரைகளுக்குள் நுழையத் தடை!

Next Post

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக 20 கோடி ரூபாய் நஷ்டஈடு!

Next Post

பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்காக 20 கோடி ரூபாய் நஷ்டஈடு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures