Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வேதனையினால் ஏற்பட்ட மாரடைப்பே தேரரின் மரணத்துக்கு காரணம்

February 5, 2018
in News, Politics, Uncategorized, World
0

பெல்லன்வில ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர் பெல்லன்வில விமலரத்ன தேரரின் மரணத்துக்கான காரணம் யானை தாக்கியதானால் ஏற்பட்ட விலா எலும்பு முறிவின் வேதனையினால் ஏற்பட்ட மாரடைப்பு என பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது.

தேரரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை களுபோவில தெற்கு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் கடந்த (03) ஆம் திகதி பிற்பகல் முன்னெடுக்கப்பட்டது.

யானை தாக்கியதனால் தேரரின் 9 விலா எலும்புகள் உடைந்திருந்ததாகவும் பரிசோதனையின் போது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 02 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து, தேரர் களுபோவில வைத்தியசாலைக்கும் பின்னர் தனியார் மருத்துவமனைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இங்கு சுமார் 10 மணி நேர சத்திரசிகிச்சையின் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பிரேத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

சிறுவர்களை அரசியலில் ஈடுபடுத்துவதை கண்டால் 1929 இற்கு அறிவியுங்கள்

Next Post

முடியுமானால் நேருக்கு நேர் வாருங்கள்!!

Next Post

முடியுமானால் நேருக்கு நேர் வாருங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures