Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெள்ளவத்தை புகையிரத நிலையத்தின் அருகே ஆணின் சடலம் மீட்பு

February 1, 2018
in News, Politics, World
0

வெள்ளவத்தை புகையிரத நிலையத்தின் அருகே உள்ள கடற்கறையில் 35-40 வயது மதிக்கத் தக்க ஒர் ஆணின் சடலம் கிடைப்பததை இன்று (1)ஆம் திகதி காலை 08.00 மணியளவில் பொதுமக்கள் கண்டுள்ளனர். இது தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் சடலத்தில் எவ்வித சடலங்களும் காணப்படவில்லை . கொலையா அல்லது தற்கொலையா என பொலிஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

இவா் டெனிம் காற்சட்டை , டி,சேட் அணிந்துள்ளார். எவ்வித காயங்களும்ள் காணப்படவில்லை – கண்கள் இரண்டிலும் இருந்து இரத்தம் உறைந்துள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

இது கொலைச் சம்பவமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

Previous Post

பாலியல் வழக்கில் சிக்கிய அமைச்சரிற்கு அரசாங்கம் ஆதரவு!!

Next Post

அத்தியவாசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

Next Post

அத்தியவாசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures