Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெள்ளம் காரணமாக பழைய மன்னார் வீதி தற்காலிகமாக மூடல்

April 19, 2018
in News, Politics, World
0

அங்கமுவ நீர்த்தேக்க வான்கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதனால் புத்தளம் – மன்னார் (பழைய மன்னார் வீதி) வீதியில் எழுவன்குளம் பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மாற்று பாதைகளை பயன்படுத்துமாறு சாரதிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

லக் சதொச நிறுவனம் 400 கோடி ரூபா வருமானம் பெற்றது

Next Post

ரயில் சேவை மூலம் 65 இலட்சத்திற்கும் அதிக இலாபம்

Next Post

ரயில் சேவை மூலம் 65 இலட்சத்திற்கும் அதிக இலாபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures