Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணிகள்

May 22, 2018
in News, World
0

இரத்தினபுரி – கலவானைப் பகுதியில் வெள்ளப் பெருக்கில் சிக்கி , பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியாமல் பரிதவித்துக் கொண்டிருந்த 9 கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட 107 பேர் மீட்கப்பட்டனர்.

கடற்படை மற்றும் இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகளின் துரித செயற்பாட்டால் அவர்கள் பாதிப்பு எதுவும் இல்லாமல் மீட்கப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட கர்ப்பிணிகள் கலவானை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Previous Post

104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை

Next Post

அங்கஜனுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

Next Post

அங்கஜனுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures