Friday, September 12, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெளிநாட்டைச் சேர்ந்த குழுவே சைபர் தாக்குதலுக்கு காரணம்

May 23, 2019
in News, Politics, World
0

இலங்கை இணையத்தளங்கள் மீது இடம்பெற்ற சைபர் தாக்குதல் வெளிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் நடத்தப்படதாக கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இணையத்தளங்கள் மீது இடம்பெற்ற சைபர் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவ்வொன்றியத்தின் நிறைவேற்று அதிகாரி லால் டயஸ் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டில் கடந்த 18 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் ஒரு குழுவினாலும் 19 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் மற்றுமொரு வெளிநாட்டு குழுவினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சைபர் தாக்குதல் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதாக ஏற்கனவே தகவல்கள் கிடைத்தமையால் அதற்கான முன்னேற்பாடுகளை நாம் மேற்கொண்டிருந்தோம்.

ஆகையால் தாக்குதலை நடத்தியவர்களுக்கு எவ்விதத் தரவுகளையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

இதேவேளை சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையத்தளங்களில் 99 வீதமானவை வழமைக்குக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

அரசாங்கத்தின் இணையத்தங்களைப் பாதுகாப்பது குறித்தும் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என லால் டயஸ் தெரிவித்துள்ளார்.

Previous Post

வடக்கு கிழக்கிற்கு தனித்துவமான ஒரு அடையாளத்தை வழங்குவது அவசியம் !!

Next Post

அகதிகளை திருப்பி அனுப்பியமை கண்டிக்கத்தக்கது

Next Post

அகதிகளை திருப்பி அனுப்பியமை கண்டிக்கத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures