Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள முக்கிய எச்சரிக்கை!!

July 22, 2020
in News, Politics, World
0

இலங்கையை சேர்ந்தவர்களுக்கு தாய்லாந்தில் தொழில் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து இணையத்தில் விளம்பரம் பிரசுரித்து பண மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாய்லாந்து பாதுகாப்பு சேவையில் தொழில் பெற்றுக்கொடுப்பதாக தெரிவித்து, அதற்கான நபர்களையும் தெரிவு செய்ததன் பின்னர் பணம் பெற்றுக்கொண்டு பின்னர் அவர்களுக்கு வேலை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதில்லை என்று பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பின்னர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறிப்பிட்ட முறைப்பாடுகளை குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறித்த பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

முதலாம் திகதி சகல ஆரம்ப பாடசாலைகளும் ஆரம்பம்!!

Next Post

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு!

Next Post

நல்லூர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures