Wednesday, September 24, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெளிநாட்டு படைகளை நாட்டிற்குள் அனுமதிக்க இடமளியேன் – ஜனாதிபதி

June 1, 2019
in News, Politics, World
0

வெளிநாட்டு படைகள் நாட்டுக்குள் வருவதற்கு இடமளிக்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தான் பதவியில் இருக்கும் வரை இந்த விடயம் இடம்பெறாது என அவர் இன்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடந்த உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து வெளிநாட்டு படைகள் இலங்கைகுள் வர முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து அஸ்கிரிய, மல்வத்து மகாநாயக்கர்கள் மற்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆகியோர் இணைந்து வெளிநாட்டு படைகளை இலங்கைக்குள் அனுமதிக்க வேண்டாம் என நேற்று தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையிலேயே இதுகுறித்து வெளியாகும் செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜனாதிபதி இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

Previous Post

தனியான அரசாங்கமொன்றை அமைக்கும் பலம் ஐ.தே.க.வுக்கு உள்ளது

Next Post

முல்லைத்தீவில் புதிய அந்தோனியார் ஆலயம் திறந்துவைப்பு

Next Post

முல்லைத்தீவில் புதிய அந்தோனியார் ஆலயம் திறந்துவைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures