Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு இலங்கையில் நேர்ந்த பரிதாபம்!

January 6, 2018
in News, World
0

பதுளை, எல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செக் குடியரசை சேர்ந்த இரண்டு தம்பதியினர் எல்ல ஹல்பே பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர்.

இவர்களில் ஆண்கள் இருவருக்கு இடையில், சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது சந்தேகநபர் மற்றைய நபரை கத்தியால் குத்தியுள்ளார்.

செக் குடியரசு நாட்டை சேர்ந்த மார்டின் சோவா என்ற சுற்றுலாப் பயணியே கத்தி குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் அதே நாட்டை சேர்ந்த பீட்டர் மலின் என்ற நபரை எல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

எல்ல பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அழகியவண்ணவின் ஆலோசனையின் படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள செக் குடியரசை சேர்ந்த சந்தேகநபர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

Previous Post

வெளிநாட்டில் இருந்து தாயகம் சென்ற தாய் மரணம்!

Next Post

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் அனைத்தும் பொய் நாடகங்களே

Next Post

மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் அனைத்தும் பொய் நாடகங்களே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures