Sunday, September 14, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெளிநாட்டவர்களின் வீசா நீடிப்பு

May 9, 2020
in News, Politics, World
0

கொரோனா வைரஸ் பரவல் கருதி, இலங்கையில் தற்போது வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் ஜூன் மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அனைத்து வீசா விண்ணப்பதாரிகளும் ஜூன் 1மாதம் 1ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் eservices.immigration.gov.lk/vs எனும் இணையத்தளத்தில் முற்பதிவு செய்து நேரமொன்றை ஒதுக்கிக் கொண்டு வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் உரிய வகையில் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாதவர்கள் திணைக்கள வளாகத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உரிய வீசா கட்டணத்தைச் செலுத்துவதன் மூலம் தமது கடவுச்சீட்டில் வீசாவை புறக்குறிப்பு இட்டுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 07ஆம் திகதிக்கும் ஜூன் 11ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் காலவதியாகும் எல்லா வீசாக்களுக்கும் தண்டப்பணம் அறிவிடப்படுவதிலிருந்து விலக்களிக்கப்படுவதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

தொற்றுக்குள்ளான முதலாவது கடற்படை சிப்பாய் குணமடைவு

Next Post

நாகர்கோவில் பகுதி சம்பவம் – மணிவண்ணன் கண்டனம்

Next Post

நாகர்கோவில் பகுதி சம்பவம் - மணிவண்ணன் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures