Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாடு சென்ற இலங்கையர்களின் விசாக்களை நீடிக்குமாறு கோரிக்கை

March 19, 2020
in News, Politics, World
0

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் விசாக்களை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேற்குலக நாடுகளின் தூதுவர்களை நேற்று(புதன்கிழமை) சந்தித்த வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத்த ஆரியசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதன்போது நாட்டிலுள்ள வௌிநாட்டவர்களின் விசா காலத்தை நீடிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் தூதுவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கண்காணிப்பு மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள வௌிநாட்டவர்களின் நிலை தொடர்பிலும் அவர்கள் நாடு திரும்புவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் தொடர்பிலும் இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரையில் 50 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

நீதியின் குரல் வெகுவிரைவில் நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் – சி.வி

Next Post

வேகக்கட்டுப்பாட்டை இழந்து 70 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி

Next Post

வேகக்கட்டுப்பாட்டை இழந்து 70 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures