Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெளிநாடு ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த யாழ் இளைஞன்!

January 15, 2018
in News, Politics, World
0

யாழ்ப்பாணம், அல்லாரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் உயிரிழந்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை டுபாயில் குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காய்ச்சலே இவரது உயிரிழப்புக்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.

சுதந்திரலிங்கம் தினேஸ் (வயது-28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழப்பதற்கு முந்தைய நாள் குடும்பத்தினருடன் தொலைபேசியில் உரையாடிய குறித்த இளைஞன் தனக்கு காய்ச்சல் என குடும்பத்தினரிடம் குறிப்பிட்டுள்ளார்.

மறுநாள் அவரைக் குடும்பத்தினர் தொடர்புகொள்ள முயற்சித்த போது முடியவில்லை என்றும், இளைஞருடன் இருந்த நண்பர்கள் மூலம் அவர் உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

தற்போது இளைஞரின் உடலை இலங்கைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்ப டுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post

இலங்கை வந்த பிரான்ஸ் நாட்டு சிறுவன் செய்த காரியம்!

Next Post

தற்கொலை செய்யப்போவதாக புகைப்படம் வெளியிட்ட நபர்!

Next Post

தற்கொலை செய்யப்போவதாக புகைப்படம் வெளியிட்ட நபர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures