Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாடு ஒன்றில் இலங்கைபெண் தற்கொலை

February 20, 2018
in News, Uncategorized, World
0

வெளிநாடு ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத் – ரப்பாய பிரதேசத்தில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்த தகவல் உட்துறை அமைச்சின் நடவடிக்கை நிலையத்திற்கு கிடைத்தவுடன், பாதுகாப்பு தரப்பினரும் மருத்துவ குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை பணிப்பெண்ணின் இருப்பிடத்திற்கு சென்ற இந்த குழுவினர் அவரின் உடலத்தை மீட்டுள்ளனர்.

உடல,ம் தடயவியல் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் வழக்கொன்றை பதிவு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous Post

ஒரே கட்சியை சேர்ந்தோர் ஜனாதிபதியாகவும் ,எதிர்கட்சிதளைவராகவும் இருக்கமுடியாது

Next Post

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காகவே அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகின்றோம்

Next Post

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காகவே அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகின்றோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures