Tuesday, September 23, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 16,000 பேர் இன்று வாக்களிக்க உள்ளனர்

August 5, 2020
in News, Politics, World
0

கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் சிக்கித்தவித்த 19,000 இலங்கையர்களில் சுமார் 16,000 பேர் இன்றைய பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளதாக என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா தொற்று காரணமாக சீனாவின் வுஹானில் கல்வி கற்றுவந்த இலங்கை மாணவர்களின் குழுவை அரசாங்கம் பெப்ரவரி 1 ஆம் திகதி நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர் என கூறினார்.

பின்னர் எடுக்கப்பட்ட ஒரு முடிவைத் தொடர்ந்து, மார்ச் 19 ஆம் திகதி புலம்பெயர் தொழிலாளர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர் என்றும் ஜயநாத் கொலம்பகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் 40,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் நாடு திரும்பக் காத்திருக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Previous Post

இன்றும் நாளையும் மூடப்படும் மதுபான சாலைகள்

Next Post

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமுகமான வாக்களிப்பு

Next Post

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமுகமான வாக்களிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures