Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாடுகளில் அழுத்தங்கள் காரணமாகவே காணிகளை விடுவிக்க முடிந்தது

May 3, 2018
in News, Politics, World
0

வெளிநாடுகளில் அழுத்தங்கள் காரணமாக வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த காணிகளை விடுவிக்க முடிந்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வர்ன் தெரிவித்துள்ளார்.

காணிகளை விடுவிப்பதற்காக தமிழ் மக்களுக்காக எவரும் எதனையும் செய்யவில்லை. இது சர்வதேச அழுத்தங்களின் காரணமாக நடந்தது. மேலும் வடக்கில் இராணுவத்தினர் நிலைக்கொண்டிருக்க காரணங்கள் எதுவும் இல்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Previous Post

பாகிஸ்தானின் ஒத்துழைப்புடன் கரும்புச்செய்கை

Next Post

இஸ்ரேலிய பெண்ணிடம் பாலியல் சேட்டை புரிந்தவர் கைது

Next Post

இஸ்ரேலிய பெண்ணிடம் பாலியல் சேட்டை புரிந்தவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures