Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்!

December 2, 2017
in News
0
வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்!
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு செல்பவர்களின் பொருட்களை விமான நிலைய அதிகாரி ஒருவர் கொள்ளையடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டு செல்லப்படும் பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை சட்டவிரோதமானதென கூறி குறித்த அதிகாரி தனக்காக எடுத்து கொள்வதாக கூறப்படுகின்றது.
இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பயணிகளுக்கு எதிராக அபராதமும் விதிக்கப்படுவதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பொருட்களை குறுித்த அதிகாரி சுங்க பிரிவின் கீழ் எடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நியாயமான முறையில் கொண்டு வரப்படும் பொருட்களை சட்டவிரோதமானவை என கூறி குறித்த அதிகாரி கொள்ளையடிப்பதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Previous Post

காணாமல் போன குடும்பஸ்தர் மடு 3 ஆம் கட்டை காட்டு பகுதியில் சடலமாக மீட்பு

Next Post

பிரித்தானியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாடு கடத்த நடவடிக்கை?

Next Post
பிரித்தானியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாடு கடத்த நடவடிக்கை?

பிரித்தானியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாடு கடத்த நடவடிக்கை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures